Friday, 23 May 2025

நான்கு விஷயங்கள் மிக முக்கியமானது

பிறருக்கு சொந்தமானதைப் பார்க்கும் போது குருடனாக இருங்கள். 

தேவையில்லாத விஷயங்களை பேச நேரும் போது ஊமையாக இருங்கள். 

பிறரின் ரகசியங்கள் பேசப்படும்போது செவிடனாக இருங்கள்.

பிறர் குறையை தனிமையிலும் நல்ல குணத்தை கூட்டத்திலும் சொல்லுங்கள்
கணேசன் பாண்டிச்சேரி

No comments:

Post a Comment